×

கதிராமங்கலத்தில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக 26 பேர் மீது வழக்குப்பதிவு

கும்பகோணம்: கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பழ.நெடுமாறன், வேல்முருகன், சீமான் உள்ளிட்ட 26 பேர் மீது பந்தநல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை ராமதாஸ் வலியுறுத்தல்