×

உண்ணாவிரத போராட்டத்தை நிறைவு செய்தார் ச.ம.க.தலைவர் சரத்குமார்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நிறைவு செய்துள்ளார். காவிரி பிரச்னையை விவசாயிகள் பிரச்னை என்று விட்டுவிடக்கூடாது, நாடு சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் விவசாயிகள் சிறப்பாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் திருநாவுக்கரசர், திருமாளவன், சீமான் உள்ளிட்ட கட்சி தலைவர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED அவர் சொல்லும் எதையும் செய்யமாட்டார்....