×

பேராசிரியை நிர்மலாதேவிக்கு மே 9-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

சாத்தூர்: பேராசிரியை நிர்மலாதேவிக்கு மே 9-ம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. 5 நாள் சிபிசிஐடி காவல் முடிந்து நீதிமன்றத்தில் நிர்மலா தேவி ஆஜரானார். ஆஜர்படுத்தப்பட்ட நிர்மலாதேவிக்கு மீண்டும் காவல் விதித்து சாத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags :
× RELATED யானை தாக்கி விவசாயி பலி