×

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே திர வேண்டும்: சரத்குமார்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே திர வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். வாரியம் அமையும் வரை கருப்பு சட்டை அணிய முடிவேடுத்து, இன்று கருப்பு சட்டை அணிந்துள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

Tags :
× RELATED வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தேனா? அண்ணாமலை பேட்டி