டெல்லி: தலைமை நீதிபதி தகுதி நீக்க நோட்டீஸ் நிராகரிப்பு அரசியல் சாசனத்திற்கு உட்பட்ட முடிவு என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். நேற்று காங்கிரஸ் உள்ளிட்ட 7 கட்சிகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வை நீக்க வலியுறுத்தி வெங்கையா நாயுடுவிடம் நோட்டீஸ் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.