பெண் எஸ்.பி. பாலியல் வழக்கில் சிபிசிஐடி அலுவலகத்தில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் விசாரணைக்கு ஆஜர்

சென்னை: பெண் எஸ்.பி. பாலியல் வழக்கில் சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். சிறப்பு டிஜிபியை இதுவரை பணியிடை நீக்கம் செய்யாதது ஏன் என்று ஐகோர்ட் நேற்று கேள்வி எழுப்பிய நிலையில் இன்று சிறப்பு டிஜிபியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

The post பெண் எஸ்.பி. பாலியல் வழக்கில் சிபிசிஐடி அலுவலகத்தில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் விசாரணைக்கு ஆஜர் appeared first on Dinakaran.

Related Stories: