ஏர் இந்தியா விமான நிறுவனம் மீது நடிகை குஷ்பு புகார் கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன் குஷ்புவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் மும்பையிலிருந்து அவர் சென்னைக்கு விமானத்தில் வந்தார். இது குறித்து டிவிட்டரில் குஷ்பு வெளியிட்ட பதிவில், ‘முழங்காலில் அடிபட்ட ஒருவரை அழைத்து செல்ல உங்களிடம் சக்கர நாற்காலி கூட இல்லை.