திரௌபதி, ருத்ரதாண்டம் என்ற படங்களை இயக்கி ஜாதி ரீதியான பரபரப்பை ஏற்படுத்தியவர் மோகன்.ஜி. இவர் அடுத்து இயக்கும் படத்தில் செல்வராகவன் கதையின் நாயகனாக நடிக்கிறார் இதனை மோகன்.ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
திரௌபதி, ருத்ரதாண்டம் என்ற படங்களை இயக்கி ஜாதி ரீதியான பரபரப்பை ஏற்படுத்தியவர் மோகன்.ஜி. இவர் அடுத்து இயக்கும் படத்தில் செல்வராகவன் கதையின் நாயகனாக நடிக்கிறார் இதனை மோகன்.ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.