நோய்களை குணப்படுத்தவும் இது பயன்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழலை தூய்மையாக்கி கொசு விரட்டியை போல் செயல்படும் இச்செடி.. இந்த துளசி செடியை பெண்கள் தினமும் வணங்கி அதன் கவசத்தை பாராயணம் செய்தால் நல்ல கணவனும், தீர்க்க சுமங்கலியாக வாழ்க்கை அமையும் என்று நம்பப்படுகிறது