பலன் தரும் ஸ்லோகம்(கிரக தோஷங்கள் விலக )

லக்னாதிபேசாய க்ரஹார்ச்சிதாயா

ஸ்ரீகாமதேநு ஸுரஸங்க ஸுபூஜிதாய

பஞ்சானநாய பரமார்த்த நிதர்ஸகாய

ஸ்ரீகும்பலிங்காய நமச்சிவாய

-கும்பேஸ்வர ஸ்தோத்திரம்.

பொருள்: எல்லா லக்னங்களுக்கும் அதிபதிகளான நவ கிரகங்களுக்குத் தலைவராக இருப்பவரே, கும்பேஸ்வரா, உமக்கு நமஸ்காரம். நவகிரகங்களால் பூஜிக்கப்படுபவரே, எண்ணியதெல்லாம் தரும் காமதேனு மற்றும் அனைத்து தேவர்களாலும் வணங்கப்படுபவரே, கும்பேஸ்வரா, உமக்கு நமஸ்காரம். ஐந்து முகங்களை உடையவரே, பிரளய காலத்தில் மிதந்து வந்த அமிர்த கலயத்தை உடைத்து எல்லோருக்கும் எல்லா வளமும் வழங்கிய கும்பேஸ்வரா, உமக்கு நமஸ்காரம். மகத்தான இந்த துதியை பாராயணம் செய்வோர், கும்பேஸ்வரர் திருவருளால் கிரக தோஷங்கள் விலகி, வேண்டியன எல்லாமும் பெறலாம்.

Related Stories: