சமண சமயத்தினர் தீபாவளியைத் தனிச் சிறப்புடன் கொண்டாடுகின்றனர். அச்சமயத்தின் புராணங்களின் படி ஒவ்வொரு காலத்திலும் உயர்ந்த ஞானத்தைப் பரப்ப முதன்மை பெற்ற குருமார்கள் தீர்த்தங்கரர்கள் எனும் பெயர்களில் இருபத்து நால்வர் தோன்றுகின்றனர்.
சமண சமயத்தினர் தீபாவளியைத் தனிச் சிறப்புடன் கொண்டாடுகின்றனர். அச்சமயத்தின் புராணங்களின் படி ஒவ்வொரு காலத்திலும் உயர்ந்த ஞானத்தைப் பரப்ப முதன்மை பெற்ற குருமார்கள் தீர்த்தங்கரர்கள் எனும் பெயர்களில் இருபத்து நால்வர் தோன்றுகின்றனர்.