பலன் தரும் ஸ்லோகம்!! (கொடிய வியாதிகளை தீர்க்கும் கருட பகவான் ஸ்லோகம்...)

அம்ருத கலச ஹஸ்தம் காந்தி ஸம்பூர்ணதேஹம்

ஸகல விபுதவந்த்யம் வேத சாஸ்த்ரைரசிந்த்யம்

விவித ஸுலப பக்ஷை: தூய மானாண்ட கோநம்

ஸகல விஷவிநாஸனம் சிந்தயேத் பக்ஷிராஜம்.

க்ஷிப ஓம் ஸ்வாஹா:

கருட த்யானம்

பொதுப்பொருள்: அம்ருத கலசத்தை கையில் ஏந்தியவர். அனைத்து தேவதேவியர்களாலும் வணங்கப்படுபவர். இவருடைய பெருமையை யாராலும் விவரிக்க இயலாது. இவரது இறக்கை காற்று அண்டங்களை எல்லாம் நடுங்கச்செய்யும். இவரை உபாசித்தால் பாம்பு விஷம் நீங்கும். சகல விஷ வியாதிகளும் விலகும். பட்சிராஜரான கருடபகவானை நான் சிந்தையில் நிறுத்தி ஆராதிக்கிறேன்.(இத்துதியை நோயுற்றவர்களோ அல்லது அவர்கள் சார்பில் யாராவதோ 1008 முறை விபூதியில் ஜபம் செய்து தரிசிக்க கொடிய மற்றும் விஷம் கொண்ட நோய்கள் விலகும். இது அனுபவ பூர்வமான உண்மை.)

Related Stories: