அபாதம் ஜாநுதேஸாத் வரகநகநிபம் நாபிதேஸாததஸ்தாந்
முக்தாபம் கண்டதேஸாத்தருணரவிநிபம் மஸ்தகாந்நீலபாஸம்
ஈடே ஹஸ்தேர்ததாநம் ரதசரணதரௌ கட்ககேடே கதாக்யாம்ஸக்திம் தாநபயே ச க்ஷிதிதரணலஸத்தம்ஷ்ட்ரமாத்யம் வராஹம்.
மூலம்: ஓம் நமோ பகவதே வராஹரூபாய பூர்புவஸ்ஸுவ:பதயே பூபதித்வம் மே தேஹி தாபய ஸ்வாஹா.பொதுப்பொருள். இரண்யாட்சன் கவர்ந்து சென்ற பூமிதேவியை வராஹ முகம் தாங்கி திருமால் கடல்நடுவே சென்று அவனை அழித்து மீட்டார். திருமால் வராஹராக அவதரித்த இந்நந்நாளில் 24042019 (வராஹ ஜெயந்தி) அவரை ஆராதித்தால் புகழ் கிட்டும்.