விருதுநகரில் மாணவிகளிடம் ஆபாசப்பேச்சு: நர்சிங் கல்லூரி உரிமையாளரை கைது செய்தது போலீஸ்

விருதுநகர்: விருதுநகரில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக தனியார் நர்சிங் கல்லூரி உரிமையாளர் தாஸ்வின் ஜான் கிரேஸ் கைது செய்யபட்டார். 6 மாதத்திற்கு முன் கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசியதாக எழுந்த புகாரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டார்.   …

The post விருதுநகரில் மாணவிகளிடம் ஆபாசப்பேச்சு: நர்சிங் கல்லூரி உரிமையாளரை கைது செய்தது போலீஸ் appeared first on Dinakaran.

Related Stories: