தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கை ஜூன் 6-ம் தேதி ஒத்திவைத்து மதுரை மாவட்ட நீதிமன்றம்

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கை ஜூன் 6-ம் தேதி ஒத்திவைத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிசூடு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் 64 பேர் ஆஜராகினர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியதால் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  …

The post தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கை ஜூன் 6-ம் தேதி ஒத்திவைத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: