×

தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான காற்றாலையில் தீ விபத்து!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான காற்றாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரூ.1 கோடி ரூபாய் மதிப்புள்ள காற்றாலை தீயில் எரிந்து சேதம். தீ விபத்துக்கான காரணம் குறித்து நிறுவனத்தின் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

 

The post தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான காற்றாலையில் தீ விபத்து! appeared first on Dinakaran.

Tags : Tarapuram ,Tiruppur district ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!