- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
- நீலகிரி
- ஈரோடு
- திருப்பூர்
- கரூர்
- கோயம்புத்தூர்
- நெல்லை
- தென்காசி
- கன்னியாகுமாரி
சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், கோவை, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
The post தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.
