×

தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், கோவை, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

The post தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Department ,Nilgiris ,Erode ,Tiruppur ,Karur ,Coimbatore ,Nellai ,Tenkasi ,Kanyakumari ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...