இப்படம் குறித்து ஊர்வசி கூறியதாவது:
இப்படத்தில் சிக்கலான ஒரு அம்மா கேரக்டர் இருக்கிறது. அதில் நான்தான் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் பிடிவாதமாக இருந்ததால் நடித்தேன். மடத்தனமான, மூடத்தனமான நம்பிக்கை கொண்ட அம்மாவுக்கு, மாலை 6 மணிக்கு மேல் பார்வையில் தடுமாற்றம் ஏற்படும் ஒரு மகன் இருக்கிறான். அவன் உலகிலுள்ள மற்றவர்களைப் போல் வாழ வேண்டும் என்று அம்மா ஆசைப்படுகிறாள். அவனுக்கு கிடைக்கும் நட்பால் அவனது வாழ்க்கை மாறுவதுதான் கதை.
The post சிக்கலான அம்மா வேடத்தில் நடிக்கிறேன்: ஊர்வசி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.