×

திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கில் தமிழக அரசுக்கு கால அவகாசம்

மதுரை: திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கில் இடைக்கால இழப்பீடு வழங்குவது குறித்து 2 வாரகால அவகாசம் தேவை என தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை அடுத்து வழக்கின் விசாரணை 2 வாரகாலத்திற்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.

The post திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கில் தமிழக அரசுக்கு கால அவகாசம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Tirupuwanam Ajit Kumar ,Madurai ,Supreme Court ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!