×

பொன் மாணிக்கவேலுக்கு எதிரான சிபிஐ விசாரணையை நிறுத்தி வைத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து

டெல்லி: பொன் மாணிக்கவேலுக்கு எதிரான சிபிஐ விசாரணையை நிறுத்தி வைத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. காதர் பாட்ஷா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் உதறுதரவிட்டுள்ளனர். கடத்தப்பட்ட சிலைகள் எங்கே என்று பொன் மாணிக்கவேல் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. விசாரணை தொடர்ந்தாலும் குற்றப்பத்திரிகைக்கு தடை விதிக்க வேண்டும் பொன் மாணிக்கவேல் தரப்பு தெரிவித்துள்ளது. உங்கள் மீது தவறில்லை என்றால் குற்றப்பத்திரிகைக்கு ஏன் தடை கோருகிறீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

The post பொன் மாணிக்கவேலுக்கு எதிரான சிபிஐ விசாரணையை நிறுத்தி வைத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,CBI ,Bon Manikavel ,Delhi ,Supreme Court ,Kadar Badshah ,Pon Manikavel ,Dinakaran ,
× RELATED விண்வெளியில் இந்தியாவின் புதிய பாய்ச்சல்: நாளை விண்ணில் பாய்கிறது PSLV-C62!