×

சென்னையில் இருசக்கர வாகனங்களில் செல்லும் காவலர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவு!

சென்னை : சென்னையில் இருசக்கர வாகனங்களில் செல்லும் காவலர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று காவல் ஆணையர் அருண் உத்​தரவு பிறப்பித்துள்ளார். ஹெல்மெட் அணியாமல் செல்லும் காவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post சென்னையில் இருசக்கர வாகனங்களில் செல்லும் காவலர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Commissioner ,Arun ,Police Commissioner ,
× RELATED வடசென்னை பகுதியைச் சேர்ந்த...