×

பாகலூர் சோதனைச் சாவடியில் லஞ்சப் பணம் பறிமுதல்..!!

கிருஷ்ணகிரி: பாகலூர் சோதனைச் சாவடியில் போக்குவரத்து ஆய்வாளர் லியோ ஆண்டனியிடம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. போக்குவரத்து ஆய்வாளர் லியோ ஆண்டனியிடம் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ.1.40 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

The post பாகலூர் சோதனைச் சாவடியில் லஞ்சப் பணம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Bribe ,Bagalur ,Krishnagiri ,Leo Antoni ,Bribery ,Leo Antony ,Dinakaran ,
× RELATED போக்சோ வழக்கில் பெயர் சேர்க்காமல்...