5,376 டன் செம்மரக்கட்டைகளை பகுதிவாரியாக சர்வதேச அளவிலான ஈ ஏலம் மூலம் விற்க முடிவு

சென்னை : 5,376 டன் செம்மரக்கட்டைகளை பகுதிவாரியாக சர்வதேச அளவிலான ஈ ஏலம் மூலம் விற்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செம்மரங்களை ஏலம் விட வனத்துறை முடிவு எடுத்துள்ளது. முதற்கட்டமாக 905.67 டன் செம்மரக்கட்டைகள் மார்ச் 6,13,20 தேதிகளில் ஏலம் விட முடிவு எட்டப்பட்டுள்ளது.

The post 5,376 டன் செம்மரக்கட்டைகளை பகுதிவாரியாக சர்வதேச அளவிலான ஈ ஏலம் மூலம் விற்க முடிவு appeared first on Dinakaran.

Related Stories: