நாடாளுமன்ற குழுவிடம் பொய் இந்திய வம்சாவளி எம்பிக்கு ரூ.9 லட்சம் அபராதம்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இந்திய வம்சவாளியை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவரான பிரிதம் சிங் நாடாளுமன்ற குழுவிடம் பொய் கூறியதற்காக ரூ.900000 அபராதம் விதிக்கப்பட்டது. சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந் எதிர்க்கட்சி தலைவர் பிரிதம் சிங். இவர் நாடாளுமன்றக் குழுவிடம் சத்யபிரமாணம் செய்து பொய் கூறியதாக இரண்டு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டது. இது தொடர்பான வழக்கில் எம்பி பிரிதம் சிங் குற்றவாளி என்பது உறுதியானது. இதனை தொடர்ந்து இரண்டு வழக்குகளிலும் தலா ரூ.4.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

The post நாடாளுமன்ற குழுவிடம் பொய் இந்திய வம்சாவளி எம்பிக்கு ரூ.9 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: