×

டெல்லி ரயில் நிலையத்தில் நெரிசல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு

டெல்லி: கும்பமேளாவுக்கு செல்வதற்காக டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டபோதும், தேவையான முன்னேற்பாடுகளை செய்யாததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

The post டெல்லி ரயில் நிலையத்தில் நெரிசல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Delhi Railway Station ,Delhi ,Kumbamela ,
× RELATED நாட்டின் வரலாற்றில் முக்கிய...