பெங்களூர்: பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை மதிப்பிடும் பணி 2ம் நாளாக தீவிரமடைந்துள்ளது. அனைத்து நகைகளும் மீண்டும் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு மதிப்பீடு செய்யும் பணி தொடங்கியது. ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க நகைகள், 1000 ஏக்கர் நில ஆவணங்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைத்தனர். தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்படும் ஜெயலலிதா நகைகளை மதிப்பீடு செய்யும் பணி நேற்று 6 மணி நேரமாக நடைபெற்றது. ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க நகைகள்,1000 ஏக்கர் நில ஆவணங்கள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது.
The post பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை மதிப்பிடும் பணி 2ம் நாளாக தீவிரம்..!! appeared first on Dinakaran.