×

இரட்டை இலை, அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். கேவியட் மனுத் தாக்கல்

சென்னை: இரட்டை இலை, அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்று உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

The post இரட்டை இலை, அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். கேவியட் மனுத் தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,B. S. ,Chennai ,B. S. Cavite ,Paneer Selvam ,Dinakaran ,
× RELATED எனக்கு செட்டில்மென்ட் பண்ணியாச்சி...