இருநூறு இலக்கு என்பதற்கான தொடக்க வெற்றியாக அமைத்திருக்கிறது ஈரோடு கிழக்கு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தந்தை பெரியார் மீது அவதூறுகளை அள்ளி வீசிய கைக்கூலிகளுக்கு டெபாசிட் பறிபோகும் வகையில் மக்கள் பாடம் புகட்டி இருக்கிறார்கள்! இருநூறு இலக்கு என்பதற்கான தொடக்க வெற்றியாக அமைத்திருக்கிறது ஈரோடு கிழக்கு. தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டின் கிழக்கு தொகுதி மக்கள் திமுகவிற்கு மகத்தான வெற்றியை வழங்கி இருக்கிறார்கள்

The post இருநூறு இலக்கு என்பதற்கான தொடக்க வெற்றியாக அமைத்திருக்கிறது ஈரோடு கிழக்கு: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: