- தமிழ்நாடு அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- சஜீவனா
- விசேட கருத்திட்ட நடைமுறைத் திணைக்களம்
- கூட்டுறவு சங்கங்கள்
- கே. நந்தகுமார்
- பவன்குமார்
- கவர்னர்
- கோவா
- மாவட்டம்
- பிறகு நான்
- தின மலர்
சென்னை: தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளராக சஜீவனா நியமனம். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக க.நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்ட புதிய ஆட்சியராக பவன்குமார் நியமனம்; தேனி மாவட்ட ஆட்சியராக ரஞ்சித் சிங் நியமனம். கூட்டுறவுத்துறையில் இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு மின்வாரிய தலைவராக நியமனம் செய்துள்ளது.
The post தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.