சென்னை: வேலூர் அருகே ரயிலில் இருந்து தள்ளிவிட்டப்பட்ட கர்ப்பிணியின் முழு மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு காயமடைந்த கர்ப்பிணியின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். மற்றும் ரூ.3 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் எனவும் ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணிக்கு உயர் சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவு அளித்துள்ளார்.
The post வேலூர் அருகே ரயிலில் இருந்து தள்ளிவிட்டப்பட்ட கர்ப்பிணியின் முழு மருத்துவ செலவை அரசே ஏற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.