- டாஸ்மாக்
- கன்னியாகுமாரி
- வள்ளலார் நினைவு நாள்.
- மாவட்ட கலெக்டர்
- வள்ளலார்
- தினம்
- தமிழ்நாடு மாநில வர்த்தகக் கழகம்
- மாவட்டம்
- கலெக்டர்
- தின மலர்
வள்ளலார் நினைவு தினத்தை ஒட்டி பிப். 1 1 -ல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக் கடைகள், உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் செயல்படாது.
The post வள்ளலார் நினைவு தினத்தை ஒட்டி பிப். 1 1 -ல் கன்னியாகுமரியில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: மாவட்ட ஆட்சியர் appeared first on Dinakaran.