×

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் மேற்குவங்க அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

கொல்கத்தா: கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் மேற்குவங்க அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. மேற்கு வங்க அரசின் மேல்முறையீட்டு மனுவை கொல்கத்தா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் சிபிஐ மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய கொல்கத்தா ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. பயிற்சி மருத்துவ மாணவியை வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் சஞ்சய் ராய்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தது. சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்த சியால்டா நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேற்குவங்க அரசு மேல்முறையீடு செய்தது

The post கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் மேற்குவங்க அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : West Bengal government ,Kolkata ,Calcutta High Court ,CBI ,
× RELATED கொல்கத்தா – குஜராத் இடையிலான ஏப்.6...