- செந்தில்குமார்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தேசிய புலனாய்வு அமைப்பு
- சென்னை
- செந்தில்குமார்
- என்.ஐ.ஏ.
- கோவா
- மைசூர்
- பெங்களூர்
- ஹைதெராபாத்
- டிஎஸ்பி
சென்னை: தேசிய புலனாய்வு முகமையில் (NIA) DSP-ஆக பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த செந்தில் குமாருக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, மைசூர், பெங்களூரு, ஹைதராபாத் குண்டுவெடிப்பு வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டுப் பாராட்டைப் பெற்றவர் இவர்.
The post தேசிய புலனாய்வு முகமையில் DSP-ஆக பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த செந்தில் குமாருக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிப்பு appeared first on Dinakaran.