×

திருச்செந்தூரில் கடல் அரிப்பு தொடர்வது குறித்து 5 நிறுவனங்கள் ஆய்வு: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் கடல் அரிப்பு தொடர்வது குறித்து 5 நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன என அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்துள்ளார். திருச்செந்தூர் கோயிலை பாதுகாக்க ரூ.19 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்துள்ளார்.

The post திருச்செந்தூரில் கடல் அரிப்பு தொடர்வது குறித்து 5 நிறுவனங்கள் ஆய்வு: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Sekharbhabu ,Trichendoor ,Tricendur ,Minister of ,Hindu Religious Institutions ,Dinakaran ,
× RELATED “திராவிட மண்ணில் பிரிவினை ஏற்படுத்த...