இதனை தொடர்ந்து இவர்களுக்கு சொந்தமான 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் கிரிப்டோகரன்சி கணக்கில் இருந்து மொத்தம் 38,414 டாலர்கள் மதிப்புள்ள டிஜிட்டல் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 7 செல்போன்கள், லேப்டாப், டேப்லெட், மூன்று ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் ரூ.34 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
The post ரூ.350 கோடி கிரிப்டோகரன்சி மோசடி: 7 இடங்களில் சிபிஐ சோதனை appeared first on Dinakaran.