×

அரசை கட்டுப்படுத்த நினைக்கிறார் ஆளுநர்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

சென்னை: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஆளுநர் ஆர்.என்.ரவி கட்டுப்படுத்த நினைப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு வைத்துள்ளார். ரகுராமன் குழு பரிந்துரையின்படி தமிழ்நாடு அரசு நிதி மேலாண்மையை கையாண்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

The post அரசை கட்டுப்படுத்த நினைக்கிறார் ஆளுநர்: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Governor ,Congress ,Chennai ,Tamil Nadu Congress Committee ,president ,Selvapperundhagai ,RN Ravi ,Tamil Nadu government ,Raghuram Committee ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான...