- கவர்னர்
- காங்கிரஸ்
- சென்னை
- தமிழ்நாடு காங்கிரஸ் குழு
- ஜனாதிபதி
- செல்வப்பெருந்தகை
- ஆர்.என்.ரவி
- தமிழ்நாடு அரசு
- ரகுராம் கமிட்டி
- தின மலர்
சென்னை: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஆளுநர் ஆர்.என்.ரவி கட்டுப்படுத்த நினைப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு வைத்துள்ளார். ரகுராமன் குழு பரிந்துரையின்படி தமிழ்நாடு அரசு நிதி மேலாண்மையை கையாண்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
The post அரசை கட்டுப்படுத்த நினைக்கிறார் ஆளுநர்: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.