×

ரவுடிகளுக்கு பட்டப்பெயர் வைப்பதை தவிர்க்க வேண்டுமென காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் அறிவுரை..!!

சென்னை: ரவுடிகளுக்கு பட்டப்பெயர் வைப்பதை தவிர்க்க வேண்டுமென காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது. ரவுடிகளுக்கு பாம் சரவணன், பாம்பு நாகராஜன் என எதற்கு பட்டப்பெயர்? . போலீஸ் பக்ருதீன் தொடர்பான வழக்கு விசாரணையின்போது அவருக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பாம் சரவணன், பாம்பு நாகராஜன் போன்ற பெயர்களை பார்த்தாலே அச்சமாக உள்ளது. ரவுடிகளுக்கு பட்டப்பெயர்களை வைப்பதால் சமூகத்தில் அவர்களுக்கான நற்பெயர் பாதிக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

The post ரவுடிகளுக்கு பட்டப்பெயர் வைப்பதை தவிர்க்க வேண்டுமென காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் அறிவுரை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ICourt ,Chennai ,Chennai High Court ,Rawudi ,Pam Saravanan ,Serpent Nagarajan ,Bakruddin ,Dinakaran ,
× RELATED சென்னை உயர்நீதிமன்றத்திற்கு...