×

பட்டா வழங்க ரூ.9000 லஞ்சம் வாங்கிய நில அளவையாளர் கைது

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே நிலத்தை அளவீடு செய்து பட்டா வழங்க, ரூ.9000 லஞ்சம் வாங்கிய நில அளவையாளர் குமரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இடைத்தரகராக செயல்பட்ட சுஹேல் என்பவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பட்டா வழங்க ரூ.9000 லஞ்சம் வாங்கிய நில அளவையாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Kumaran ,Bargur ,Anti-Corruption Department ,Suhel ,Dinakaran ,
× RELATED பர்கூர் அருகே பாம்பாறு ஆற்றுப்பாலத்தில் குப்பை கழிவுகள் குவிப்பு