×

அரசு அனுமதியின்றி மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது!

அரசு அனுமதியின்றி மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டு தனியார் மெடிக்கலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் செயல்பட்டு வரும் மகிழினி மெடிக்கலில் உரிய கல்வித்தகுதி இன்றியும், அரசு அனுமதியின்றியும் மருத்துவம் பார்த்து வந்த வி.பி.அகரம் கிராமத்தை சேர்ந்த அசோக் என்ற போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மெடிக்கலில் இருந்த மருத்துவப் பொருட்களை பறிமுதல் செய்து வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

 

The post அரசு அனுமதியின்றி மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது! appeared first on Dinakaran.

Tags : V.P. Akaram ,Magizhini Medical ,Kaniyamoor ,Kallakurichi district… ,
× RELATED கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மரண வழக்கு...