- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
- தூத்துக்குடி
- திருநெல்வேலி
- ராமநாதபுரம்
- கன்னியாகுமாரி
சென்னை: தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.
The post தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!! appeared first on Dinakaran.