×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த செந்தில் முருகன் திமுகவில் இணைந்தார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த செந்தில் முருகன் அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக அதிமுகவில் இருந்து இபிஎஸ் அவரை நீக்கிய நிலையில், செந்தில் முருகன் நேற்று தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.

The post ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த செந்தில் முருகன் திமுகவில் இணைந்தார் appeared first on Dinakaran.

Tags : Senthil Murugan ,Erode East ,DMK ,Minister ,Muthusamy ,EPS ,AIADMK ,Dinakaran ,
× RELATED ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.....