×

ஈரோடு இடைத்தேர்தல்: பாதுகாப்பு பணிக்காக சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் 92 பேர் வருகை

ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கேரளாவில் இருந்து மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் 92 பேர் வருகை தந்துள்ளனர். மேலும் 2 கம்பெனி துணை ராணுவ படை வீரர்கள் வர உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post ஈரோடு இடைத்தேர்தல்: பாதுகாப்பு பணிக்காக சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் 92 பேர் வருகை appeared first on Dinakaran.

Tags : Erode by-election ,CISF ,Central Industrial Security Force ,Kerala ,Erode ,Dinakaran ,
× RELATED ஈரோடு இடைத்தேர்தல்: வாக்குச்சாவடி எண் 3-ல் வாக்குப்பதிவு நிறுத்தம்