விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டுப் பன்றிகளை வேட்டையாட வைத்திருந்த 4 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்து இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வனவிலங்குகளை வெடி வைத்து வேட்டையாடுவதாக வந்த புகாரின் பேரில் போலீஸ் சோதனை நடத்தினர். காட்டுப்பன்றிகளை வேட்டையாட நாட்டுவெடிகுண்டு வைத்திருந்த பொன்ராஜ்(22) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
The post ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 4 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்: இளைஞர் கைது appeared first on Dinakaran.