சென்னை : சென்னை ஐஐடி மாணவியிடம் சில்மிஷம் செய்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஐஐடியில் விடுதியில் தங்கி பயிலும் மாணவி, வளாகத்துக்கு வெளியே டீ குடிக்க சென்றபோது வாலிபர் சில்மிஷம் செய்துள்ளார். மாணவி அளித்த புகாரின் பேரில், பேக்கரியில் பணியாற்றும் ஸ்ரீராம் என்பவரை கோட்டூர்புரம் போலீஸ் கைது செய்தனர்
The post சென்னை ஐஐடி மாணவியிடம் சில்மிஷம் தொடர்பாக ஒருவர் கைது appeared first on Dinakaran.