×

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 19 காளைகளை அடக்கி கார்த்தி முதல் பரிசு

மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 19 காளைகளை அடக்கி திருப்பரங்குன்றம் கார்த்தி முதல் பரிசு பெற்றார். குன்னத்தூர் அரவிந்த் 15 காளைகளை அடக்கி 2-வது பரிசு பெற்றார். திருப்புவனத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் முரளிதரன் 13 காளைகளை அடக்கி 3-வது பரிசு பெற்றார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மலையாண்டி சிறந்த காளையாக முதல் பரிசு பெற்றது. இரண்டாவது பரிசு காளை GR கார்த்தி பைக் பரிசு பெற்றார்.

The post அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 19 காளைகளை அடக்கி கார்த்தி முதல் பரிசு appeared first on Dinakaran.

Tags : KARTHI ,AVANIAPURAM JALLIKATTU MATCH ,Madurai ,Thirupparangunram ,Madurai Avanyapuram Jallikatu match ,Gunathur Aravind ,Muralitharan ,Tirupwanath ,Karti ,Avanyapuram Jallikatu ,Dinakaran ,
× RELATED வீட்டில் புகுந்த 5 அடி நல்லபாம்பு பிடிபட்டது