தமிழகம் தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் அறிவிப்பு: தெற்கு ரயில்வே Jan 14, 2025 தூத்துக்குடி தாம்பரம் தெற்கு ரயில்வே சென்னை பொங்கல் சென்னை: தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்திற்கு வரும் 19ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொங்கல் முடிந்து பொதுமக்கள் சென்னை திரும்ப வசதியாக தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன. The post தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் அறிவிப்பு: தெற்கு ரயில்வே appeared first on Dinakaran.
தமிழ்நாட்டில் சிறந்த 10 கைவினை கலைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
சென்னை ரேஸ் கிளப்பில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் நீர்நிலை அமைப்பதற்கான பணிகளுக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி..!!
சென்னை விமான நிலையத்திற்கு அதிநவீன தீயணைப்பு வாகனங்கள், நவீன மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்ட 4 புதிய அவசர ஊர்திகள் வருகை!
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் செயின் பறிப்பு சம்பவம் எதிரொலியாக மின்சார ரயில்களிள் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு: சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை
பாட்டாளி மக்களுக்கும் நாட்டின் முன்னேற்றத்துக்கும் பாடுபட்ட சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 166வது பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு