தமிழகம் தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் அறிவிப்பு: தெற்கு ரயில்வே Jan 14, 2025 தூத்துக்குடி தாம்பரம் தெற்கு ரயில்வே சென்னை பொங்கல் சென்னை: தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்திற்கு வரும் 19ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொங்கல் முடிந்து பொதுமக்கள் சென்னை திரும்ப வசதியாக தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன. The post தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் அறிவிப்பு: தெற்கு ரயில்வே appeared first on Dinakaran.
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பும் மக்கள்: ரயில், பஸ்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்
உடல்நலக் குறைவு காரணமாக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி: முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் நலம் விசாரிப்பு
இந்திய மொழிகளில் வெளியாகும் தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தேசிய அளவில் ‘செம்மொழி இலக்கிய விருது’: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணிகள் நிறைவு 13 லட்சம் பேர் புதிதாக விண்ணப்பம்: பிப்.17ம் தேதி இறுதிப் பட்டியல் வெளியீடு
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் நடந்து சென்றவர் மீது மோதிய கார் கிணற்றில் விழுந்த விபத்தில் 2 பேர் பலி
பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து சென்னைக்கு படையெடுத்து வரும் வாகனங்கள்: மதுராந்தகத்தில் 5 கி.மீ. போக்குவரத்து நெரிசல்