×

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்

டோக்கியோ: ஜப்பானின் தென்மேற்கு தீவான கியூஷூவில் உள்ளூர் நேரப்படி இரவு 9.19 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டர் அளவில் 6.9 என பதிவாகியிருந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் மியாசாகி மாகாணம் மற்றும் அதன் அருகில் உள்ள கோச்சி மாகாணத்திலும் உணரப்பட்டன. இதையடுத்து மியாசாசாகியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது என்று ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் இல்லை.

The post ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Japan ,Kyushu ,Miyazaki Prefecture ,Kochi Prefecture.… ,Dinakaran ,
× RELATED ஜப்பானில் பனிப்புயலில் சிக்கி ஒரு...