×

சாகித்ய அகாடமி விருது பெற்ற 10 விருதாளர்களுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சாகித்ய அகாடமி விருது பெற்ற 10 விருதாளர்களுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளில் 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கினார்.

The post சாகித்ய அகாடமி விருது பெற்ற 10 விருதாளர்களுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,K. Stalin ,Chennai ,K. ,Stalin ,M.U. ,
× RELATED நல்லாட்சிக்கான நற்சான்றிதழ் ஈரோடு...