- முதல் அமைச்சர்
- மீ.
- கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் ஒருங்கிணைந்த உயர் ஆய்வு நிறுவன
- ஸ்டாலின்
- சென்னை
- சட்டமன்ற உறுப்பினர்
- கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் ஒருங்கிணைந்த உயர் ஆய்வு மைய
- காவ்லின்
- கால்நடை உயர்
- ஆராய்ச்சி
- நிலையம்
- சேலம் தலவாசல் குட்ரோட்
- கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் கூட்டு உயர் ஆராய்ச்சி மையம்
- மு. ஸ்டாலின்
- தின மலர்
சென்னை: கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். சேலம் தலைவாசல் கூட்ரோடு பகுதியில் 1,102.25 ஏக்கரில் ரூ.564.44 கோடியில் கால்நடை உயர் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் கால்நடை உயர் ஆராய்ச்சி நிலையத்தை முதல்வர் திறந்து வைத்தார்.
The post கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.