×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்துள்ளது. இடைத்தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி புறக்கணிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். ஏற்கெனவே அதிமுக, தேமுதிக புறக்கணித்த நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் புறக்கணித்துள்ளது.

The post ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : National Democratic Coalition ,Erode East ,Chennai ,National Democratic Alliance ,BJP ,Annamalai ,NDP ,Temuthiga ,Dinakaran ,
× RELATED ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; வாக்கு...